Popular Posts

Monday, August 24, 2009

காற்றினில் ஆடாத மரமுமில்லை காதலை நாடாத உயிருமில்லை கனவு காணாத மனிதருமில்லை இனிமை தாராத குயிலுமில்லை இலக்கணமில்லாத இலக்கியமில்லை ஊடலில்லாத காதலில்லை போ

காற்றினில் ஆடாத மரமுமில்லை
காதலை நாடாத உயிருமில்லை
கனவு காணாத மனிதருமில்லை
இனிமை தாராத குயிலுமில்லை
இலக்கணமில்லாத இலக்கியமில்லை
ஊடலில்லாத காதலில்லை
போராட்டமில்லாத வாழ்க்கையில்லை!

1 comment:

தமிழ்பாலா said...

தங்களின் வருகைக்கு நன்றி உரித்தாகுக
இன்னும் நன்றாக எழுதிட உங்களின் மேலான கருத்துக்கு எனது கோடி வணக்கங்கள்!