Popular Posts

Thursday, August 13, 2009

கண்ணிலே கண்ணிலே காணாமல் காணாமல் கனவினில் நினைவினில் நனவினில் இனிமையில் இதமாகிப் போனவளே !

தன்னிலே தன்னிலே
தானாக தானாக
நினைந்து இனித்து கனிந்து
மனதினில் சுகமாகிப் போனவளே
கண்ணிலே கண்ணிலே
காணாமல் காணாமல்
கனவினில் நினைவினில் நனவினில்
இனிமையில் இதமாகிப் போனவளே

No comments: