Popular Posts

Thursday, August 13, 2009

காதல்துணைவியின் துணையின்றி சமூகத்தில் காணுகின்ற புரட்சியும் இல்லை என்பது தெரியுமா?

காதலியே உனதன்புப் பார்வையினாலே
நானும் சித்தி முத்தி பெற்றிடுவேனே
காதலன்றி இவ்வுலகினில் வீரமுமில்லை-இது
காலங்காலமாய் நம் தமிழர் பண்பாடல்லவா?
காதல் துணையின்றி வாழ்வினில் வென்றவர் உண்டோ?
காதலும் வீரமும் நம்மிரு கண்கள் அல்லவா?
காதல்துணைவியின் துணையின்றி சமூகத்தில்
காணுகின்ற புரட்சியும் இல்லை என்பது தெரியுமா?

No comments: