Popular Posts

Tuesday, August 25, 2009

உன்னை பார்த்தாலே கண்மணக்கும்-உன்னை தொட்டாலே கைமணக்கும்-உன்பெயரை சொன்னாலே வாய்மணக்கும்-உன்னை நினைத்தாலே நெஞ்சினிக்கும்-உன் பார்வையே என் இதயத்தையே மல்ர

உன்னை
பார்த்தாலே கண்மணக்கும்-உன்னை
தொட்டாலே கைமணக்கும்-உன்பெயரை
சொன்னாலே வாய்மணக்கும்-உன்னை
நினைத்தாலே நெஞ்சினிக்கும்-உன்
பார்வையே என் இதயத்தையே மல்ர்வனம் ஆக்குமடி
பாவையே தேனிலக்கிய மின்னலே
இம்மண்ணின் சிலிர்ப்பே
என்காதலியே தேன்மொழியே!

No comments: