Popular Posts

Tuesday, August 25, 2009

வாழ்க்கையிது வாழ்க்கையிது பயன்களைத் தாண்டியது வாழ்க்கையிது! பூக்கள் எந்த பயன்கருதியும் பூப்பதில்லை-குயில் கூவுவது எந்த பயன்கருதியும் கூவுவதில்லை ஞாயிற

வாழ்க்கையிது வாழ்க்கையிது பயன்களைத் தாண்டியது
வாழ்க்கையிது!
பூக்கள் எந்த பயன்கருதியும் பூப்பதில்லை-குயில்
கூவுவது எந்த பயன்கருதியும் கூவுவதில்லை
ஞாயிறு உதித்தலும்,மழை பெயதலும்,
தென்றல் தழுவலும் தாமரை,மலர்தலும்
எந்தபயன் கருதியும் அல்ல அல்ல!

No comments: