Popular Posts

Sunday, August 16, 2009

வெட்டிவாது பேசிக்கொண்டு வீண்ஜம்பம் அடிப்போரை- நய வஞ்சகம் செய்வோரை நல்லவராய் நடிப்போரை -மக்களுக்கு துரோகம் நாளெல்லாம் செய்துகொண்டு இருப்போரை -அடிமையாக

வெட்டிவாது பேசிக்கொண்டு வீண்ஜம்பம் அடிப்போரை- நய
வஞ்சகம் செய்வோரை நல்லவராய் நடிப்போரை -மக்களுக்கு
துரோகம் நாளெல்லாம் செய்துகொண்டு இருப்போரை -அடிமையாக்கி
இந்த உலகினை ஆட்டிப் படைக்கின்ற தனியுடைமை ஆள்வோரை
கயவரை கல் நெஞ்சகாரர்களை தேசத்துரோகிகளை-இனம்
காணாமல் எத்தனை நாளைக்குத்தான் தூங்குவீங்களோ?

No comments: