Popular Posts

Sunday, August 16, 2009

தான்பெற்ற நல்லின்பம் இவ்வையகம் பெறவே தன்னலமற்ற பகிர்ந்தளிக்கும் நல்லுள்ளம் வேண்டுமே தானென்ற அகந்தை நீங்கி நாம் என்ற உணர்வு மேலோங்கனுமே நாமென்ற நல்லெண

தான்பெற்ற நல்லின்பம் இவ்வையகம் பெறவே
தன்னலமற்ற பகிர்ந்தளிக்கும் நல்லுள்ளம் வேண்டுமே
தானென்ற அகந்தை நீங்கி நாம் என்ற உணர்வு மேலோங்கனுமே
நாமென்ற நல்லெண்ணம் நம்தேசமுன்னேற்றம் கண்டிடுமே!

No comments: