Popular Posts

Sunday, August 16, 2009

சுகமாக துங்குவதும்
சுவையாக உண்பதுவும்
வாழ்க்கை என்று எண்ணுகின்ற
வளமற்ற தனி நலமே
வக்கனையில்லாத சோம்பேறிக் கூட்டமே
சுறுசுறுப்பில் எறும்பாக நாட்டைச் சீர்தூக்கும்
நல்லோர் வழிதனிலே முன்னேற்றம் காணவேண்டுமே!

No comments: