Popular Posts

Sunday, August 16, 2009

சொன்னாலே தொடருமென்று என்கதையை சுருக்கிவிட்டேன்-கண்ணில் நான் கண்ட கதை சொல்லவா?- என்னெஞ்சில் நீ கொண்ட காதல்கதை சொல்லவா?-பூமி நாம் வந்தகதை சொல்லவா?உன்னை

சொன்னாலே தொடருமென்று
என்கதையை சுருக்கிவிட்டேன்-கண்ணில் நான்
கண்ட கதை சொல்லவா?- என்னெஞ்சில் நீ
கொண்ட காதல்கதை சொல்லவா?-பூமி நாம்
வந்தகதை சொல்லவா?உன்னை நான் நினைத்து
வாடும் கதை சொல்லவா?அனுதினமும்
கனவுக்கதை சொல்லவா? நாம்வாழப்போகும்
நனவுக்கதை சொல்லவா?

No comments: