Popular Posts

Saturday, August 15, 2009

இறப்பில்லாத பிறவியேது? இரவில்லாத பகலுமேது? சொர்க்கமும் நரகமும் ஏது? ஏது?-அதை சொல்லித் திரிவதிலே பயனேது? வாழும்போது வாழ்த்தாத நெஞ்சங்களே சாகும்போது அழு

இறப்பில்லாத பிறவியேது?
இரவில்லாத பகலுமேது?
சொர்க்கமும் நரகமும் ஏது? ஏது?-அதை
சொல்லித் திரிவதிலே பயனேது?
வாழும்போது வாழ்த்தாத நெஞ்சங்களே
சாகும்போது அழுவதினாலே பயனேது?-வாழ்வு
இருக்கும் போது சொர்க்கத்தை நாமெல்லாமே!
இந்த பிரபஞ்சமுழுதும் கொண்டுவருவோமே!

No comments: