Popular Posts

Saturday, August 15, 2009

தனித்தனி வயிற்றினில் பிறந்தபோதும்--மண்தன்னில் தானே அனைவரும் வாழ்கின்றோம் தனிமையிலே இனிமையில்லை ஒற்றுமையிலே தாழ்வுமில்லை -மக்கள் துண்டுபட்டாலே வாழமுடிய

தனித்தனி வயிற்றினில் பிறந்தபோதும்--மண்தன்னில்
தானே அனைவரும் வாழ்கின்றோம்
தனிமையிலே இனிமையில்லை
ஒற்றுமையிலே தாழ்வுமில்லை -மக்கள்
துண்டுபட்டாலே வாழமுடியுமா?-மக்களைத்
துண்டுபோடும் மனிதரைத் துண்டுபோடுவோம்

No comments: