Popular Posts

Saturday, August 15, 2009

உயிர்,உடல்வாழமட்டும் வாழ்ந்தவர்கள் பலகோடி உலகுக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி உறவுக்காக வாழ்ந்தவர்கள் பலகோடி உண்மைக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி ஊரை அடித்து

உயிர்,உடல்வாழமட்டும் வாழ்ந்தவர்கள் பலகோடி
உலகுக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி
உறவுக்காக வாழ்ந்தவர்கள் பலகோடி
உண்மைக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி
ஊரை அடித்து உலையினில் போடும் மனிதருக்கு
உலகமனிதர் எல்லாம் ஆடுமாடாய்தான் தெரியுமடா!
ஊரும் பேரும் வாழ்வும் இவர்களுக்கேது
உலகமக்கள் வாழதத்துவ நடைமுறை சொல்லி செயல்பட்டோர்க்கு-போலி
உறவும்,துறவும் ,வேடமரபும்,இவர்களுக்கேது?

No comments: