Popular Posts

Tuesday, August 18, 2009

ஊரை அறிந்தேனே ஊரினை உணர்ந்தேனே ஊரால் வாழ்ந்தேனே ஊருக்கு உழைத்தேனே ஊரினுக்கு தோள்கொடுத்தேனே ஊருக்கே போராடினேனே ஊரே உயர்ந்திடவே ஊருக்குள் நடந்தேனே!

ஊரை அறிந்தேனே
ஊரினை உணர்ந்தேனே
ஊரால் வாழ்ந்தேனே
ஊருக்கு உழைத்தேனே
ஊரினுக்கு தோள்கொடுத்தேனே
ஊருக்கே போராடினேனே
ஊரே உயர்ந்திடவே
ஊருக்குள் நடந்தேனே

No comments: