Popular Posts

Tuesday, August 18, 2009

ஒன்றே நினைத்திருந்தேன் காதல் நெஞ்சே ஒன்றே துணிந்திருந்தேன் அன்பு கொண்டே ஒன்றே உள்ளத்தின் உள் உணர்ந்தேன் நேச உறவே ஒன்றே ஒற்றுமை ஏற்றுக் கொண்டேன் பாச நி

ஒன்றே நினைத்திருந்தேன் காதல் நெஞ்சே
ஒன்றே துணிந்திருந்தேன் அன்பு கொண்டே
ஒன்றே உள்ளத்தின் உள் உணர்ந்தேன் நேச உறவே
ஒன்றே ஒற்றுமை ஏற்றுக் கொண்டேன் பாச நிலவே!

No comments: