Popular Posts

Tuesday, August 18, 2009

இந்த காதல்பார்வை தந்தது அவளல்ல இந்த நெஞ்சினில் நின்று இனித்தது அவளல்ல அவள் நினைத்தது உன்னையல்ல அவள் அழைத்தது உன்னையல்ல

இந்த காதல்பார்வை தந்தது அவளல்ல
இந்த நெஞ்சினில் நின்று இனித்தது அவளல்ல
அவள் நினைத்தது உன்னையல்ல
அவள் அழைத்தது உன்னையல்ல
அவள் உள்ளத்தில் நின்றது நீயல்ல
நீ மட்டும் நினைத்து நாளினை கானலாக்கி
நெஞ்சினில் கனலாய் நீறுபூத்து போகாதே!

No comments: