Popular Posts

Sunday, August 23, 2009

அதிர்ஷ்டம் உண்டென்றால் அதிஷ்டம் சிலருக்கு உண்டு-மரணமில்லையென்றாலும் மரணமோ எல்லோருக்குமுண்டு மரணமென்ப து புனிதமான உறக்கமானது-மனிதர்களே பகலை இரவில் புகழ

அதிர்ஷ்டம் உண்டென்றால்
அதிஷ்டம் சிலருக்கு உண்டு-மரணமில்லையென்றாலும்
மரணமோ எல்லோருக்குமுண்டு
மரணமென்ப து புனிதமான உறக்கமானது-மனிதர்களே
பகலை இரவில் புகழுங்கள்-வாழ்வை
முடிவில் முடிவாய் புகழுங்கள்
எட்டடி நிலமே அனைவரையும் சமமாக்கியதே!
அந்தமரணமே மருத்துவனுக்கும் அஞ்சாததே
வாழும்போதே வாழ்த்தாத நெஞ்சங்களே
வாழ்ந்தென்ன பூவுலகில் பூஜ்யமே

No comments: