Popular Posts

Sunday, August 23, 2009

முற்றும் கனிந்த கனி முதலில் விழுவதொன்றும் ஆச்சரியமில்லையே-எல்லா மனிதர்களும் நினைவினில் சிரஞ்சீவிகளே-ஆனாலும் மனிதர்களே நீங்களோ புழுதிதான் நீங்களோ? புழு

முற்றும் கனிந்த கனி
முதலில் விழுவதொன்றும் ஆச்சரியமில்லையே-எல்லா
மனிதர்களும் நினைவினில் சிரஞ்சீவிகளே-ஆனாலும்
மனிதர்களே நீங்களோ
புழுதிதான் நீங்களோ?
புழுதிக்கே திரும்ப வேண்டும்-இது
நான் சொன்னதல்ல விவிலியம் சொன்னது!

No comments: