Popular Posts

Sunday, August 23, 2009

மனிதன் பிறக்கும் போது அவனழுகின்றானே மற்றவர் சிரிக்கின்றாரே! மனிதன் இறக்கும் போதோ அவன்சிரிக்கின்றானே மற்றவர் அழுகின்றாரே அழுவதும் சிரிப்பதும் அவரவர் மன

மனிதன் பிறக்கும் போது அவனழுகின்றானே
மற்றவர் சிரிக்கின்றாரே!
மனிதன் இறக்கும் போதோ அவன்சிரிக்கின்றானே
மற்றவர் அழுகின்றாரே
அழுவதும் சிரிப்பதும் அவரவர் மன நிலை
அழாமல் சிரிக்காமல் இருப்பது ஒரு நிலை

No comments: