Popular Posts

Saturday, August 15, 2009

ஏழிசையும் உனைப் பாடுமோ? கூறும் கவிஞர்களின் பாடலுமே உனைப்பாடுமோ? குயிலும் உனைப்பார்த்து கூவித்தான் பார்த்திடுமோ? காதலியே கனிமொழியே கண்மணியே கற்கண்டே!

ஆறு நதிஓடம் அலைகள் கவிபாடுமோ?
உன் எண்ணம் இனிதாகுமோ?
ஏழிசையும் உனைப் பாடுமோ?
கூறும் கவிஞர்களின் பாடலுமே உனைப்பாடுமோ?
குயிலும் உனைப்பார்த்து கூவித்தான் பார்த்திடுமோ?
காதலியே கனிமொழியே கண்மணியே கற்கண்டே!

No comments: