Popular Posts

Monday, August 24, 2009

இனி நாமும் இன்பமும் - நாம் தனி இலை என்றுமே- நம்மில் பனியாய் போகும் துன்பமும் -அன்பு கனியாய் பெறுவோம் அன்பினை இருட்காட்டினை அழித்த நிலவும் காயுதடி-அத

இனி நாமும் இன்பமும் - நாம்
தனி இலை என்றுமே- நம்மில்
பனியாய் போகும் துன்பமும் -அன்பு
கனியாய் பெறுவோம் அன்பினை
இருட்காட்டினை அழித்த நிலவும் காயுதடி-அது
என்னாளும் துனபமிலை என்று பறைசாற்றுதடி

No comments: