Popular Posts

Monday, August 24, 2009

முத்தந்தான் எனக்குத் தருவாய் நித்தந்தான் !-அன்பும் உனக்குத்தான் ஆருயிரும் உன்னத்தான் நான் !-இன்பக்குயிலே நீயும் எனக்குத்தான் நீதருவாய் முத்தந்தான்! என

முத்தந்தான் எனக்குத் தருவாய் நித்தந்தான் !-அன்பும்
உனக்குத்தான் ஆருயிரும் உன்னத்தான் நான் !-இன்பக்குயிலே நீயும்
எனக்குத்தான் நீதருவாய் முத்தந்தான்!
என்னெஞ்சை உன்னெஞ்சாய் ஆக்கிவிட்டாய்!
இளமைக்கு ஒருகதவை திறந்துவிட்டாய்!
இனிமைக்கு வெண்ணிலவை தந்துவிட்டாய்!
தனிமைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டாய்!

No comments: