அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Tuesday, August 18, 2009
காலங்கள் நமக்கு காத்திருக்குமோ? காலச்சுவடுகள் நம் கூடவந்திடுமோ? கனவுலகம் நமக்கு வாழ்வு தந்திடுமோ? கடமையை மறந்தால் வாழ்வு செழிக்குமோ? காதலும் வீரமும்
காலங்கள் நமக்கு காத்திருக்குமோ? காலச்சுவடுகள் நம் கூடவந்திடுமோ? கனவுலகம் நமக்கு வாழ்வு தந்திடுமோ? கடமையை மறந்தால் வாழ்வு செழிக்குமோ? காதலும் வீரமும் பிரிந்தால் பண்பாகுமோ? உரிமையை மறந்து வாழலாமோ?
No comments:
Post a Comment