அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Tuesday, August 18, 2009
எத்தனையோ பொங்கல் வந்தது போனது எத்த்னையோ தீபாவளி வந்தது போனது--ஆனாலும் ஏழைகள் இன்னும் கண்ணீரிலே ஏழ்மை வாட்டும் வென்னீரிலே இல்லாமை கொட்டும் பனியிலே வறும
எத்தனையோ பொங்கல் வந்தது போனது எத்த்னையோ தீபாவளி வந்தது போனது--ஆனாலும் ஏழைகள் இன்னும் கண்ணீரிலே ஏழ்மை வாட்டும் வென்னீரிலே இல்லாமை கொட்டும் பனியிலே வறுமை எரிக்கும் நெருப்பினிலே
No comments:
Post a Comment