Popular Posts

Sunday, August 23, 2009

வயதினை எண்ணும் ஆண்டுகளில் அல்ல ஆண்டுகளில் அல்ல- நீ உன் செயல்களில் வாழவேண்டும்- தவறான வழிதன்னில் எவ்வளவு தூரம் நீ சென்ற போதும் தவறான பாதைவிட்டு திரும்

வயதினை எண்ணும்
ஆண்டுகளில் அல்ல ஆண்டுகளில் அல்ல- நீ உன்
செயல்களில் வாழவேண்டும்-
தவறான வழிதன்னில் எவ்வளவு தூரம் நீ சென்ற போதும்
தவறான பாதைவிட்டு திரும்பி நீயும் வந்துவிடு-உன்
தீமைகளை மணலில் எழுதிவிடு உனது
நன்மைகளை கல்லில் வடித்துவிடு-உனது தவமே
தீமைகளை செய்யாத மானுட வாழ்க்கையாகுமே!

No comments: