Popular Posts

Monday, August 17, 2009

காதலின் குற்றமல்ல காத்ல் தலைவனும் ,தலைவியும் பிரிந்து வாழ்வதுவே-இரண்டு மாறுபட்ட உண்மை நிலையை மனதுவிட்டு சந்திக்க தயாராக இல்லாத காதலரின் குறைபாடுதானே!

காதலின் குற்றமல்ல காத்ல் தலைவனும் ,தலைவியும்
பிரிந்து வாழ்வதுவே-இரண்டு
மாறுபட்ட உண்மை நிலையை
மனதுவிட்டு சந்திக்க தயாராக
இல்லாத காதலரின் குறைபாடுதானே!
உலகமே ;அழிந்தாலும் --எங்கள்
காதல் அழியாது
என்று சொன்னவர்கள் கூட
திருமணத்திற்கு பிறகு-ஏன்
பிரியமே இல்லாமலே வாழ்கிறார்கள்?-அது
காதலின் குற்றமல்ல காத்ல் தலைவனும் ,தலைவியும்
பிரிந்து வாழ்வதுவே-இரண்டு
மாறுபட்ட உண்மை நிலையை
மனதுவிட்டு சந்திக்க தயாராக
இல்லாத காதலரின் குறைபாடுதானே!
புரிந்தும் புரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்
பிரிந்தும் பிரியாமலும் வீழ்கிறார்கள்

No comments: