Popular Posts

Tuesday, August 25, 2009

ஈழத்தில் நாங்கள் உங்களுக்காக நூற்றாண்டு காலமாய் காடுகளை கரும்புச் சோலைகளாய், காப்பித்தோட்டங்களாய் ஆக்கினோம்! நிலத்தை கழனிகளாய் விருட்சங்களாய் உருவாக

ஈழத்தில்
நாங்கள் உங்களுக்காக நூற்றாண்டு காலமாய்
காடுகளை கரும்புச் சோலைகளாய்,
காப்பித்தோட்டங்களாய் ஆக்கினோம்! நிலத்தை
கழனிகளாய் விருட்சங்களாய் உருவாக்கினோம்!-ஆனால் நீங்களோ!
இன்று எங்களையோ
கம்பி வேலிகளுக்கு இடையில் ஆடுமாடுகளாய் அடைத்து
சித்ரவதை முகாம்களில் சிறைவைத்தீரே சிங்களரே
நாங்கள் பாலைவனத்தை சோலைவனமாகத் தானே ஆக்கினோம்
நீங்களோ எங்களின் வாழ்க்கையையே பாலைவனமாக்கிவிட்டீரே!

No comments: