Popular Posts

Tuesday, August 25, 2009

விதையே! உன்வேர்களோடு ஓராயிரம் இளவேனில்கள், இலையுதிர்காலங்களை கடந்து மண்ணின் நினைவுகளோடு - நீயும் தங்கி இருக்கின்றாயே!!

விதையே! உன்வேர்களோடு
ஓராயிரம் இளவேனில்கள்,
இலையுதிர்காலங்களை கடந்து
மண்ணின் நினைவுகளோடு - நீயும்
தங்கி இருக்கின்றாயே!

No comments: