Popular Posts

Tuesday, August 18, 2009

ஊருக்கு நீயே வணக்கம் செய்யடா உனக்கு ஊரே வணக்கம் செய்யுமடா- நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வடா - நாமே துண்டுபட்டால் வாழ்வே தாழ்வடா உரிமைக்கு குரலாகி ஒலித்

ஊருக்கு நீயே வணக்கம் செய்யடா
உனக்கு ஊரே வணக்கம் செய்யுமடா- நாம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வடா - நாமே
துண்டுபட்டால் வாழ்வே தாழ்வடா
உரிமைக்கு குரலாகி ஒலித்திடடா
உண்மை சுதந்திரம் உன் உயிர்மூச்சடா
ஊர்வாழ உன் உழைப்பை உயர்த்தடா

No comments: