Popular Posts

Monday, August 24, 2009

முழு நிலவில் எழில்வானம் அழகுமலர் புதுதென்றல் மாலையிலே சேர்த்திருக்கும் சோலையிலே சிலிர்ப்பிருக்கும்-காதலனே கண்ணேறி நெஞ்சிலேறி காதல் தந்தான் கருத்தேறி உ

முழு நிலவில் எழில்வானம்
அழகுமலர் புதுதென்றல்
மாலையிலே சேர்த்திருக்கும்
சோலையிலே சிலிர்ப்பிருக்கும்-காதலனே
கண்ணேறி நெஞ்சிலேறி காதல் தந்தான்
கருத்தேறி உயிர் ஏறி கலந்து விட்டான்!

No comments: