Popular Posts

Tuesday, August 25, 2009

விதையே! உயிரின் ஜூவனே உனக்குத் தகுந்த நீரும் வெளிச்சமும் நான் தந்தால் நீயும் முளைத்து வெளிவருவாய் உன் ஒவ்வொரு இலைவிடும் பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ம

விதையே!
உயிரின் ஜூவனே
உனக்குத் தகுந்த நீரும் வெளிச்சமும் நான் தந்தால்
நீயும் முளைத்து வெளிவருவாய்
உன் ஒவ்வொரு இலைவிடும் பொழுதும்
இந்த பிரபஞ்சத்தின் மலர்ச்சியாகுமே!

உன்னால் பூக்கமுடியும்
உன் பூவிதழால் தேனீக்களுக்கு தேன் தரமுடியும் - நீ
நறுமணம் தருவாய்! நிழல் தருவாய்
மனதில் மகிழ்ச்சி தருவாய்
நீ ஒர் செடியின் இயக்கம்
நீயொரு காலத்தின் கருப்பை !

No comments: