Popular Posts

Sunday, August 23, 2009

அன்பு மனதில் இருந்தாலே -இந்த பிரபஞ்சமும் சுவராகும்-அதில் அன்பு இல்லை என்றபோது-அந்த சிலந்திவலையும் சிறையாகும் அன்பில்லாத மனதுக்குள்ளே காதலில்லையே-அதில்

அன்பு மனதில் இருந்தாலே -இந்த
பிரபஞ்சமும் சுவராகும்-அதில்
அன்பு இல்லை என்றபோது-அந்த
சிலந்திவலையும் சிறையாகும்
அன்பில்லாத மனதுக்குள்ளே காதலில்லையே-அதில்
அறிவும்கூட இல்லாவிட்டால் இன்பமில்லையே!

No comments: