Popular Posts

Friday, August 21, 2009

இலைக்கு மூடத்தெரியாது அதனாலே மூடுகின்றோம் கல்லுக்கு நீச்சல் தெரியாததனால் அது மூழ்குகிறதோ? நாம் பெட்டுக்கு படுக்கசெல்கின்றோம் ஏனென்றால் பெட்டுக்கு நம்

இலைக்கு மூடத்தெரியாது அதனாலே மூடுகின்றோம்
கல்லுக்கு நீச்சல் தெரியாததனால் அது மூழ்குகிறதோ? நாம்
பெட்டுக்கு படுக்கசெல்கின்றோம் ஏனென்றால்
பெட்டுக்கு நம்மிடத்தில் வரத்தெரியாதததினாலே
காகம் கரையும் கரையும் என்பதினாலே முதல் நாள்
பெரிதான் பெரிதான காகம் மறு நாள் சிறிதானதோ?

No comments: