Popular Posts

Friday, August 14, 2009

ஞானக்கண் குருடனாலே மெய்ப்பொருளினை உணரமுடியுமா?!

ஞானக்கண் குருடனாலே மெய்ப்பொருளினை உணரமுடியுமா?
நல்லோரை நாடாத நாட்டின் தலைமையே நன்மைகொடுக்குமா?
வானத்தை அண்ணாந்து பார்த்து அமர்ந்திருந்தால் வாழ்வுசுகமாகுமா?
வரவில்லாமல் செலவுசெய்து வாழ்ந்திருந்தாலே வளம்வருமா?

No comments: