Popular Posts

Thursday, August 13, 2009

-உனது தூரிகையின் வண்ண ஸ்பரிசத்திற்காகவே காத்திருக்கும் எண்ணத்திரையாகவே நான்!

ஓவியமே நீயும் ஓர் அனுபவமே
காவியமாய் நெஞ்சினில் சிறகடித்தாயே-உனது
தூரிகையின் வண்ண ஸ்பரிசத்திற்காகவே
காத்திருக்கும் எண்ணத்திரையாகவே நான்

No comments: