Popular Posts

Thursday, August 13, 2009

ஆலமரங்களும் விழுதுகள் மூலமே பூமிக்கு அறிவுரை சொல்லிவருமே!

ஆலமரங்களும் விழுதுகள் மூலமே
பூமிக்கு அறிவுரை சொல்லிவருமே
நாமே புறப்பட்ட இடம் எது?
நாமே போய்ச்சேரும் தடம் எது?
நமது இடைப்பட்ட தூரம்தான் எது?
நமக்கு வந்த இடமும் தெரியவில்லையே
நமக்கு போகுமிட்மும் தெரியவில்லையே
நமது வாழும் இடைவெளியில்
நல்லதை செய்து நன்மையை கொடுத்து
நாளெல்லாம் வாழும் நல்லோருக்கு தோள்கொடுப்போம்

No comments: