Popular Posts

Sunday, August 23, 2009

அறிவின் அறிகுறியே இடைவிடாத முகமலர்ச்சியே-வாழ்க்கையில் மகிழ்வுள்ள வழித்துணையாலே -வாழும் துன்ப வலியின் தூரமும் குறையுமடா!-உனது அழுகை ஓர் இரவு தானே நிற்

அறிவின் அறிகுறியே
இடைவிடாத முகமலர்ச்சியே-வாழ்க்கையில்
மகிழ்வுள்ள வழித்துணையாலே -வாழும் துன்ப
வலியின் தூரமும் குறையுமடா!-உனது
அழுகை ஓர் இரவு தானே நிற்குமடா!-விடிகாலையில்
இன்பம் வீடுதேடி வந்துவிடும்டா!

No comments: