Popular Posts

Friday, August 21, 2009

உன் உதடுகளை மூடிவிடு உன்னிதயத்தைத் திறந்துவிடு உள்ளத்தில் ஒன்றுவைத்து உதட்டினில் ஒன்றுவைக்காதே கள்ளமனமாய் துள்ளாதே கபட நாடகம் போடாதே கானல்பார்வைப் பார

உன் உதடுகளை மூடிவிடு
உன்னிதயத்தைத் திறந்துவிடு
உள்ளத்தில் ஒன்றுவைத்து
உதட்டினில் ஒன்றுவைக்காதே
கள்ளமனமாய் துள்ளாதே
கபட நாடகம் போடாதே
கானல்பார்வைப் பார்க்காதே-வெட்டிக்
கனவினில் நீயும் பறக்காதே-அன்பு
கருத்தினை நீயும் ஒதுக்காதே-உண்மைப்
பண்பினை நீயும் மறுக்காதே!

No comments: