Popular Posts

Tuesday, August 18, 2009

இன்பங்கள் யாவும் பெருகிடுமே-இங்கு யாவரும் ஒன்றெனக் கொண்டாலே-இன,சாதி,மொழி மதங்கள் பேதங்கள் காணாத தேசமே எல்லோரும் ஓர் இனம் என்றெண்ண வேண்டுமே!

இன்பங்கள் யாவும் பெருகிடுமே-இங்கு
யாவரும் ஒன்றெனக் கொண்டாலே-இன,சாதி,மொழி
மதங்கள் பேதங்கள் காணாத தேசமே
எல்லோரும் ஓர் இனம் என்றெண்ண வேண்டுமே

No comments: