Popular Posts

Wednesday, August 19, 2009

உறங்குவோர்க்கும் செத்தோர்க்கும் வேறுபாடு மூச்சொன்று தானே மூச்சிருக்கும் வரையினிலே பேச்சிருக்கும் உயிரிருக்கும் உயிரிருக்கும் வரையினிலே உண்மை பண்புகொள

உறங்குவோர்க்கும் செத்தோர்க்கும்
வேறுபாடு மூச்சொன்று தானே
மூச்சிருக்கும் வரையினிலே
பேச்சிருக்கும் உயிரிருக்கும்
உயிரிருக்கும் வரையினிலே
உண்மை பண்புகொள்ளடா!
உயரிய இலட்சியம் காணடா!
உரிமைகொண்டு வாழடா!

No comments: