Popular Posts

Friday, August 14, 2009

வானத்தை உன் சிறகுகளால் அளந்துவிடலாம் என்று எண்ணுகின்ற பறவையே- நீயும் வானில் ஒரு எல்லைவரை தானே உன்னாலே பறக்கமுடியும்!

வானத்தை உன் சிறகுகளால் அளந்துவிடலாம்
என்று எண்ணுகின்ற பறவையே- நீயும்
வானில் ஒரு எல்லைவரை தானே உன்னாலே
பறக்கமுடியும்

No comments: