Popular Posts

Monday, August 24, 2009

மனிதனே மனிதனே அழுதுகொண்டே பிறந்த மனிதனே குறைசொல்லிக் கொண்டே வாழ்ந்த மனிதனே ஏமாற்றம் அடைந்து இறந்த மனிதனே ஏமாற்றும் மனிதரை அறியாது மறைந்த மனிதனே-இனி ஒர

மனிதனே மனிதனே
அழுதுகொண்டே பிறந்த மனிதனே
குறைசொல்லிக் கொண்டே வாழ்ந்த மனிதனே
ஏமாற்றம் அடைந்து இறந்த மனிதனே
ஏமாற்றும் மனிதரை அறியாது மறைந்த மனிதனே-இனி
ஒரு விதி செய் மனிதகுலமே
நல்லது கெட்டது தெரிந்து நாளும் அறிந்து
கெட்டது அழிக்க மறவாது
வாழவேண்டும் மனிதனே

No comments: