Popular Posts

Sunday, August 23, 2009

ஆறு கடக்குற வரைக்கும் நீயும் நானும் அண்ண்ன் தம்பி ஆற்றைக் கடந்த பின்னே நீயாரோ நான்யாரோ? ரயில் சி நேகமாய் ஆகிவருகுதே மனிதவாழ்க்கையே-மனித நேயமே மறைந்த

ஆறு கடக்குற வரைக்கும் நீயும் நானும் அண்ண்ன் தம்பி
ஆற்றைக் கடந்த பின்னே நீயாரோ நான்யாரோ?
ரயில் சி நேகமாய் ஆகிவருகுதே மனிதவாழ்க்கையே-மனித
நேயமே மறைந்து வருகுதே மானுடத்தின் இந்தகால வாழ் நாளிலே!
தன்னைப் போல பிறரை எண்ணும் எண்ணம் குறைந்து வருகுதே
தன்னலமே மாறி பொது நலத்தின் கருத்துக்கள் உயரவேணுமே

No comments: