Popular Posts

Sunday, August 16, 2009

அறிவில் தெளிவில்லாதவர்கள் ஆற்றலிலே உறுதியில்லாதவர்கள் வெந்ததைத் தின்றவர்கள் -எண்ணத்தில் விதிவந்தால் செத்தவர்கள் விதியை நோகாதவர்கள் வெற்றிக்கொடி நாட்டி

அறிவிலே தெளிவில்லாதவர்கள்
ஆற்றலிலே உறுதியில்லாதவர்கள்
வெந்ததைத் தின்றவர்கள் -எண்ணத்தில்
விதிவந்தால் செத்தவர்கள்
விதியை நோகாதவர்கள்
வெற்றிக்கொடி நாட்டினார்கள்
நமக்காக எல்லாமும் எல்லாருக்குமாக நாம்-என்ற
கூட்டுயர்வே நாட்டுயர்வே என்றதத்துவத்தை-உணர்ந்து
பாராத மனிதனுக்கு உரிமையில்லை
சுதந்திரமில்லை உயிரிருந்தும் உயிரற்ற உடல்கள் தானே அவர்கள்

No comments: