Popular Posts

Sunday, August 16, 2009

மலர்களைப் பேணும் மன நிலையில் மாணவ மனங்களைப் பேணிட வேண்டுமெ தோழமை உணர்வோடுதான் இளையதலைமுறையை தோள்கொடுத்து தொடர்ந்துபோய் புத்துலக சமுதாயத்தை துணிந்து ந

மலர்களைப் பேணும் மன நிலையில்
மாணவ மனங்களைப் பேணிட வேண்டுமெ
தோழமை உணர்வோடுதான் இளையதலைமுறையை
தோள்கொடுத்து தொடர்ந்துபோய் புத்துலக சமுதாயத்தை
துணிந்து நாமே உருவாக்கிட சபதமேற்போம்!

No comments: