Popular Posts

Sunday, August 23, 2009

ஒருவருக்காக எல்லோரும் எல்லோருக்குமாக ஒவ்வொருவரும் ஒற்றுமையே சக்தியாகும் துண்டுபட்டால் தாழ்வாகும்- பலமில்லாதவை கூட ஒன்றுசேர்ந்தாலே பலமுள்ளவை ஆகிடுமே!

ஒருவருக்காக எல்லோரும்
எல்லோருக்குமாக ஒவ்வொருவரும்
ஒற்றுமையே சக்தியாகும்
துண்டுபட்டால் தாழ்வாகும்-
பலமில்லாதவை கூட ஒன்றுசேர்ந்தாலே
பலமுள்ளவை ஆகிடுமே
கட்டாக உள்ள கழிகளையே ஒடிக்கமுடியுமா?
கட்டியிருக்கும் கதிர்கட்டை உடைக்கமுடியுமா?

2 comments:

தேவன் மாயம் said...

நல்ல கருத்து.. நண்பா!!

தமிழ்பாலா said...

நன்றி தோழரே! நல்ல கருத்துக்களை நான் இன்னும் எழுதிட உங்களின் உத்வேகக் கருத்துக்களுக்கு கோடித் தமிழ்வணக்கங்கள்!