Popular Posts

Monday, August 17, 2009

விழும் இடமெல்லாம் விதைப்போல விழுவதற்கும் எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதற்கும் நாங்கள் சே”யிடமிருந்து கற்றுக்கொண்டோம் தன் நாடு பெற்ற இன்பம் எல்லா நாடுக

விழும் இடமெல்லாம்
விதைப்போல விழுவதற்கும்
எழும் இடமெல்லாம்
மலைபோல எழுவதற்கும்
நாங்கள் சே”யிடமிருந்து
கற்றுக்கொண்டோம்
தன் நாடு பெற்ற இன்பம்
எல்லா நாடுகளும் பெறவேண்டும்
என்று எண்ணிச் செயல்பட்ட மாவீரன் சே” யின்
அடிச்சுவட்டில் எங்கள் உலக இளைஞர்கள்
எழுச்சிபெற மார்க்சீயத்தை முன்னெடுத்து செல்வோம்

No comments: