Popular Posts

Saturday, August 15, 2009

மெய்யெது பொய்யெது அறிய தவறிவிட்டோம் தனியுடைமை கொடுமை அழிக்கத்தவறி விட்டோம் தன்னலத்தில் ஆழ்ந்து வீழ்ந்துவிட்டோம் பொது நலத்தில் கவனமின்றி வாழ்ந்துவிட்டோ

பகைமை பாராட்டி பேசிக்கொண்டோம்- நல்ல
பண்பை நேசிக்க மறந்துவிட்டோம்
கயவரை கண்டு வீழ்த்தமறந்தோம்
கண்ணில் காண்பதெல்லாம் நம்பிவிட்டோம்
மெய்யெது பொய்யெது அறிய தவறிவிட்டோம்
தனியுடைமை கொடுமை அழிக்கத்தவறி விட்டோம்
தன்னலத்தில் ஆழ்ந்து வீழ்ந்துவிட்டோம்
பொது நலத்தில் கவனமின்றி வாழ்ந்துவிட்டோம்

No comments: