Popular Posts

Wednesday, August 19, 2009

வாடாத மரிகொழுந்தே -ஒன்ன தேடாத நாளுமில்ல ஓடாத அருவி நீரே- உன்ன பாடாத பொழுதுமில்ல கூடாத செந்தேனே-உன்ன நாடாத காலமுமில்ல ஆடாத தென்னங்கீற்றே-உன்ன ஆட்டாத

வாடாத மரிகொழுந்தே -ஒன்ன
தேடாத நாளுமில்ல
ஓடாத அருவி நீரே- உன்ன
பாடாத பொழுதுமில்ல
கூடாத செந்தேனே-உன்ன
நாடாத காலமுமில்ல
ஆடாத தென்னங்கீற்றே-உன்ன
ஆட்டாத தென்றலுமில்ல

No comments: