Popular Posts

Friday, August 21, 2009

ஓங்கி எழுந்து ஆர்ப்பரிக்கும் புயற்காற்றே-- நீ விரைவில் வீசி ஓய்ந்து போய்விடுவாய் அன்பாய் தவழும் இளந்தென்றல் காற்றே -- நீ இனிமை கலந்த இலக்கியம் ஆகிடுவா

ஓங்கி எழுந்து ஆர்ப்பரிக்கும் புயற்காற்றே-- நீ
விரைவில் வீசி ஓய்ந்து போய்விடுவாய்
அன்பாய் தவழும் இளந்தென்றல் காற்றே -- நீ
இனிமை கலந்த இலக்கியம் ஆகிடுவாய்!

No comments: