அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Wednesday, August 19, 2009
எல்லா உயிர்களும் கூட பிறப்பாலே ஒன்றுதானடா! இயல்பினிலே உரிமையிலே ஒரேதன்மை தானடா!-ஆனாலும் இந்தவெட்கங் கெட்ட மனிதன் மட்டும் ஏனடா?-மனிதகுலத்தை கூறுபோட்டு
எல்லா உயிர்களும் கூட பிறப்பாலே ஒன்றுதானடா! இயல்பினிலே உரிமையிலே ஒரேதன்மை தானடா!-ஆனாலும் இந்தவெட்கங் கெட்ட மனிதன் மட்டும் ஏனடா?-மனிதகுலத்தை கூறுபோட்டு ஏற்றதாழ்வு பேதம்பாராட்டி சீர்கெட்டு போனானடா?
No comments:
Post a Comment